மகாராசன்
எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்
ஞாயிறு, 11 ஜனவரி, 2026
தமிழர் மரபில் மீளும் பண்பாட்டு வரலாறு - கு.தமிழ்வேந்தன்
›
பூமி என்ற ஒரு கோளில் மலைகள், காடுகள், கடல்கள் ஆகியன மூன்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி நிலைபெற்று உருமாற்றம் பெற்றதும், ஒரு செல் உயிரியில...
ஏர் இதழ் நோக்கமும் இலக்கும்: முன்னத்தி ஏர் - தலையங்கம் - மகாராசன்
›
அறமும் மறமும் நிறைவாகக் கொண்டிருந்த தமிழ்ப் பேரினத்தின் வாழ்வுப் பாடுகளும், வரலாற்றுத் தடங்களும், பண்பாட்டு நடத்தைகளும், இலக்கியம், இலக்கணம...
திங்கள், 29 செப்டம்பர், 2025
இரமேசு பிரேதன்: இனிமையும் நீர்மையும் வலியும் சுமந்த தமிழ் - மகாராசன்
›
எழுத்தாளர் இரமேசு பிரேதன், செப்தம்பர் 27இல் காலமாகி விட்டார். ஆய்வு, புனைவு, கவிதை, நாடகம் எனப் பன்முகப் படைப்பாளியாக முகம் காட்டியவர். நான்...
செவ்வாய், 3 ஜூன், 2025
கன்னடம் என்பது, கருநடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு : அறிஞர் தேவநேயப் பாவாணர்.
›
மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடர்புள்ளது கன்னடம். கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் க...
திங்கள், 12 மே, 2025
கண்ணகிக் கோட்டம்: பறிபோகும் தமிழர் அடையாளம் - மகாராசன்
›
கண்ணகி கோயில் வழிபாட்டுத் தளம் முழுவதுமாகக் கேரள அரசு எந்திரங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பெற்ற தாயை சொந்த நா...
கண்ணகித் தாய்ச்சி - மகாராசன்
›
காலத் தடங்களின் கங்குகளை சுமந்திருந்த பெருங்காட்டில் பொசுங்கிய வாழ்வு நினைத்து கால்கள் பொசுக்க நடந்த கண்ணகியின் கண்களில் நீர்முட்டக் கசிந்...
1 கருத்து:
புதன், 23 ஏப்ரல், 2025
அன்னா: தாய்மன நினைவுகளும் ஈழ நிலமும் - மகாராசன்.
›
மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும்...
வெள்ளி, 18 ஏப்ரல், 2025
கல்விச் சூழலும் சாதியச் சூழலும் குறித்து விவாதிக்கும் அழுத்தமான நூல் - ம.பரிமளா தேவி
›
மகாராசன் எழுதிய ‘மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து’ எனும் இந்நூலில், இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1.மெல்லக் கற்கும் மாணவர்களைக் ...
செவ்வாய், 4 மார்ச், 2025
தமிழ்மொழிப் பாடத்தை, மொழிப் பாடமாகச் சுட்டுவது, தமிழை அவமதிப்பதாகும் - மகாராசன்
›
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறையின் இந்தக் கல்வி ஆண்டுக்கான மேல்நிலை வகுப்பு (12 மற்றும் 11) பொதுத்தேர்வு நேற்றிலிருந்து நடைபெறத் தொடங்க...
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
ஏழ்திணைக் காதல் - மகாராசன்
›
வெறுமை மண்டியிருக்கும் வாழ்நிலத்தில் கூந்தல் சூடத் தவிக்கின்றன கைக்கிளைப் பூக்கள். பறவையின் வரவுக்காய் கிளைக்காம்பில் காத்திருக்கின்றன பெருந...
2 கருத்துகள்:
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025
POEMS ARE TRULY BASED ON THE LAND :Review Note By Writer THANGES
›
Poet Maharasan's 'Words Sprouted in the Land' after receiving good attention in Tamil, now translated into English by the tr...
›
முகப்பு
வலையில் காட்டு