மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

செம்புலம்.

›
மெய்யும் பொய்யுமாய்ப் பேசிச் சிரித்து, பூவிதழ் வாசத்தை நாசிகள் குடித்து, எச்சில் சொற்களை நாவுகள் எழுதி, மெய்கள் நெய்த நரம்புகள் இ...

குறுக்குச் சால் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலும்.

›
அனிதாவைத் தமிழச்சியாக நெஞ்சில் பதித்துக் கொண்டு தான் மாணவர்கள் போராடுகிறார்கள்.  அனிதாவின் கனவைத் தமிழ்த் தேசிய இனத்தின் கனவாகத்...
4 கருத்துகள்:

ஈசப்பால்.

›
தட்டான்கள் தாழப் பறந்து தப்பாமல் மழை பெய்து நிலமெல்லாம் குளிர்ந்து கிடக்கும் வெயில் பொழுதுகளின் புழுதிக் காட்டில் குறுக்கும் நெடுக்...

தவிப்பு.

›
முன்னத்தி ஏராய் சால் பிடித்த அப்பாவின் உழவுகள், நிலத்தில் வரைந்த கோட்டோவியங்கள். வியர்வை கோதிய தளர் மண்ணில் ஈரம் பருகிய விதைப்பு...

மனுசியின் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்

›
இளம் எழுத்தாளராய்ப் பயணிக்கத் தொடங்கிய காலத்திலேயே விருது பெற்றிருக்கும் மனுசியைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பை மனுசியின் ஆதிக் காதலின் நினை...

உயிர்த்தறுப்புகள்

›
நிலமே கதியென்று உழைத்துக் கிடந்தவர்களின் கையளவுக் காணிகளை அதிகாரக் களவாணிகள் களவாடிய பின்பும், குத்தகை வாரத்துக்கும் கொத்துக்கும் கூ...

காலடித் தடம்.

›
ஒத்தையடிப் பாதையில் முன்னத்திலும் பின்னத்திலுமாய் நிழல் கோதிப் பயணித்த கால் தடங்களில் புற்கள் முளைக்கத் தயங்கிக் கிடக்கின்றன மண் அ...

நிலப் படுகொலை.

›
குடிக்கத் தண்ணீரும் வடிக்கச் சோறும் ஈன்று புறம் தரும் நிலத்தாளின் நெஞ்சாங்குழியில் துளைகள் பல போட்டு உயிரை உறிஞ்சிச் சாகடிக்...

உப்பளக் காணி.

›
கூடுகள் கட்டிக் கொள்ள ஈந்த கிளைகளின் நிழலைச் சேதாரப்படுத்திப் போயின வன் பருந்துகள். இறுகிய வன்றெக்கை முகத்திலிருந்து தெறித்த பார்வை...

வாழ்க்கைப் பாடு.

›
மாடுகள் இழுத்து சக்கரங்கள் உருளும் கட்டை வண்டிகளின் பின்னே கால்கள் உராயப் பாரம் தொங்கிப் பயணிக்கையில் வாழ்வின் பாரம் இறங்கிக் கொண்ட...

இதுவே பிறந்த நாளாகட்டும்.

›
அஞ்சாவது படிச்சு முடிக்கிற வரைக்கும் எனது பிறந்த நாள் இதுவெனத் தெரியாது. உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துல அஞ்சாவதுக்கு மேலப் படிப்பு கெடயாதுங்க...
செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி.

›
நான் பிறந்து வளர்ந்ததும் கல்வி பயின்றதும் மதுரையைச் சுற்றியது என்றாலும் கூட, பணி நிமித்தமாகத் தமிழ் நாட்டின் பல்வேறு ...
2 கருத்துகள்:
சனி, 7 அக்டோபர், 2017

மகாராசன் : தமிழில் ஆடைகள்

›
மகாராசன் : தமிழில் ஆடைகள்

தமிழில் ஆடைகள்

›
தமிழால் இணைவோம் என்னும் எண்ணத்தை வணிக முழக்கமாய்க் கொண்டு ஆடைகளின் வழியாகவும் தமிழ் பரப்பும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர் சமூக அக்கறை ம...
வியாழன், 8 ஜூன், 2017

மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் : தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி.

›
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்போ, மக்களோ, மொழியோ, பண்பாடோ, தொழிலோ, வாழ்வியலோ ஒரே தன்மை கொண்டவை அல்ல. தமிழக நிலப்பரப்பு...

பண்பாட்டு எடுத்துரைப்புகள் : புரிதலும் போதாமைகளும்

›
உழவு மாடுகளோடும் மஞ்சு விரட்டுக் காளைகளோடும் பசு மாடுகளோடும்தான் என் இளவயதுக் காலங்கள். மாடுகளின் கவுச்சி வாசமும் மண்வாசமும் வாழ்வோடும் ...
புதன், 29 மார்ச், 2017

துயர் மொழிப் படலத்து வாழ்த்து.

›
பஞ்சம் வரினும் வஞ்சகம் சூழினும் நிமிர்ந்தெழுவோம் எனும் நம்பிக்கை மட்டும் இன்னும் பொய்த்துப் போகவில்லை. அழுதுக்கிட்டு இருந்தாலும் உ...

வடு

›
மனமும் உடலும் வலிக்கிறது தான். இந்தக் காயத்தையும் இந்த அதிகாரம் தருமென்று தெரிந்துதானே அதிகாரத்தை எதிர்த்து நின்றோம். நாம் போராடிய...

அணில் கூட்டம் : குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான கலகக் குறும்படம்.

›
வெள்ளந்தியாய் வாழ்ந்து திரியும் மனிதர்களைப் பிள்ளைமைக் குணம் மாறாத மனிதர்களாகத்தான் இந்தச் சமூகம் புரிந்து வைத்திருக்கிறது. விலங்கினங்கள...

உலர்நிலச் சிறுக்கி.

›
வெம்பாலைச் சுரந்து தாய்மையை வடித்து உயிர்ப்பைக் கொப்பளிக்கும் உலர் நிலத்துச் சிறுக்கியின் பசுந்தோல் மேனியில், காக்கா முள்ளின் கூர் ந...

கார் காலச் சொற்கள்.

›
எங்கோ மழை பெய்ததைக் காற்றில் கரைத்துச் சொன்னது மண் வாசம். எத்தனை நாள் தாகமோ விழ விழக் குடித்தது மானாவாரிக் காடு. மழை ஓய்வெடுப்புக்...

களவு நிலம்.

›
உழுது போட்ட தொளியில் நெளிந்து திரிந்த மண் புழுவாட்டம் நேயம் நெப்பிய பொழுதுகள் தொடங்கி தொலைந்திடத் துணிந்தேன் உன் வயல்மனக் காட்டில். ...

போராட்ட வாசல்.

›
வாடிவாசல் மறித்துக் கிடந்த அதிகாரத்தை வீடு வாசல் போகாமல் உடைத்தெறிந்தோம். நெடுவாசல் நுழைந்திருக்கும் அதிகாரத்தை இடுகாட்டில் புதைத்த...

ஊரார் வரைந்த ஓவியம்.

›
ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்குமான எதிர்வினைகளை எழுத்துகளில் புலப்படுத்தும் படைப்பாளிகள் அச்சத்தோடும் பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டி...

குறுணி மழை.

›
வெம்மையில் வதங்கிப் போன கோடை காலத்துச் சொற்களையெல்லாம் நனைத்திருக்கிறது உழவு மழை. விரிப்போடிய நிலத்திலிருந்து சுரட்டைப் பாம்புகளும் ...

எதிர் அதிகார மரபும் அப்பாவும்.

›
பஞ்சமும் வறுமையும் பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு முன்பாகப் பிறந்திருந்த அண்ணன்களையும் அக்காக்களையும் இழந்து பரித...

பெருங்காட்டுச் சுனை: பல்லுயிர் வனத்தையும் மனித மனத்தையும் மொழியில் காட்சிப்படுத்துகின்ற கவிதைகள்.

›
ஒரு கவிதைப் பனுவல்,படைப்பாளியின் மொழி வலைக்குள் சிக்கிச் கொள்ளும் பறவை போல் அல்லாமல், விரும்பிய திசையில் பயணிக்கும் சிறகுகளைத் தர வேண்டும்...

கருப்பின் நுண் அரசியல்.

›
நாடக நிலமே வாழ்வெனக் கொண்டு, நாடகப் படைப்புகளின் ஊடாகவும் நவீன நிகழ்கலைப் படிமங்களையும் சமூக மாற்றத்திற்கான கருத்தாடல்களையும் புலப்படுத்தி...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.