மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

சனி, 17 மார்ச், 2018

நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள் :- ஜமாலன்.

›
இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக்...
செவ்வாய், 13 மார்ச், 2018

சொல் நிலம் : நிலமும் சொற்களும் ஊடுபாவாய் நெய்து கொண்டிருக்கிறது. :- பீமராசா ஆனந்தி.

›
மஞ்சள் வெளியில் இலைகளோடு கிளையில் அமர்ந்திருந்த குருவியின் கண்கள், சிவப்பு எழுத்துகள் என்னை வாசியேன் என்று சொல்வதைப் போல இருந்தது. கட்டு...

செம்பாதங்கள்.

›
இந்தப் பாதங்கள் வெறும் பாதங்கள் அல்ல; நிலத்தோடு தோய்ந்து கிடந்த உழவுக் குடிகளின் உழைப்புத் தடங்கள். இந்தப் பாதங்களின் கொப்புளங்...

வனத்தாளின் கொலைத் தீ.

›
வனத்தாளின் கொடுந்தீயில் கதறித் துடித்து மாய்ந்தவர்களின் உயிரோசை, கருகிச் சாம்பலாகி வனத்தோடே கலந்திருக்கிறது. பொசுங்கிய வாழ்வு நினை...
ஞாயிறு, 11 மார்ச், 2018

பெண் விடுதலை அரசியல் :- ஏர் மகாராசன் நேர்காணல்.

›
மார்ச் 8 - உலக உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு நியூசு 7 தமிழ் சமூக வலைத்தளத்துக்கு நான் அளித்துள்ள நேர்காணல். நேர்காணலில் பங்கேற்ற தோழி ...
3 கருத்துகள்:
திங்கள், 5 மார்ச், 2018

மீன் பேறு.

›
செங்குளத்துள் நீந்தித் திரிந்து, அலை வளையங்களோடு கரை ஒதுங்கி, செலவுகளில் பொதிந்த நண்டுகளின் வழித்தடம் தேடித் தனித்தலைந்து, சுள்ளென்...
ஞாயிறு, 4 மார்ச், 2018

சொல்நிலம் : வஞ்சிக்கப்பட்ட, வாழ்வு தந்த நிலங்களின் அவலக் குரல்களாகச் சொற்கள் :- பிரபாகரன்

›
மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் “அம்மா” தவறிவிட்டதால், அவரைக் காண மார்த்தாண்டம் வரை சென்றிருந்தோம். அவரது வீட்டுக்கு போன பின், அவரது குடும...
வெள்ளி, 2 மார்ச், 2018

பசிக் கண்கள்.

›
கையூண்டு பிடிமண்கூட அவனுக்குச் சொந்தமில்லாமல், காடுகள் மேவிய நிலத்தையெல்லாம் பறித்துக் கொண்டு காட்டுமிராண்டியென விரட்டி அடித்தார்கள்...
வியாழன், 1 மார்ச், 2018

சொல் நிலம் : சமரசமற்ற நேரடித் தாக்குதல் : - கதிர் மாயா கண்ணன்

›
சொல் நிலம்: சமரசமற்ற நேரடித் தாக்குதல்; தாக்கப்பட்டது நானும் தான். முனைவர் ஏர் மகாராசன் தனது 'சொல் நிலம்' கவிதை நூலை எனக்கு அனுப...
சனி, 24 பிப்ரவரி, 2018

சோடை போகாத சொல் நிலம் :- பாவலர் வையவன்.

›
அண்மையில் தனது ஆறாவது படைப்பான ‘சொல் நிலம்’ கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் தோழர் ‘ஏர்’ மகாராசன். நானும் எனது ஆறாவது தொகு...
புதன், 21 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல் : கருத்துரையும் பதிலுரையும்.

›
 நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூலைக் குறித்துத் தோழர் பாவெல் பாரதி பள்ளு இலக்கியத்தின் குறியீட்டு அரசியல் கட்டுரையை எழுதி இருந...
செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணம் தான் சொல் நிலம் :- கூடல் தாரிக்

›
சொல் நிலம் -  மகாராசனின் முதற்கவிதை நூல்.முனைவர் பட்டம் பெற்ற ஒர்  உழவனின் நூலில் நிலம் இழத்தலின் வலியைத்தவிர வேறு பெரிதான வலி எதுவும் இர...
திங்கள், 19 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல்: நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் குறித்த திறனாய்வு :- பாவெல் பாரதி.

›
ஏர் மகாராசன் தொகுத்து வெளிவந்துள்ள "நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி" நூல் இரண்டு விதத்தில் கவனம் பெறுகி...
12 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.