மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

புதன், 13 ஜூன், 2018

கவிதை மொழியின் அழகியலும் அறமும் அரசியலும். :- மகாராசன்

›
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகளோடும் கவிதைகள் குறித்தும் நிறையப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன் . ஆனாலும், ஆற்று மணலில்...
1 கருத்து:

சொல் நிலத்தில் விழுந்த வீரிய விதைகள் : கோ. பாரதிமோகன்.

›
மலை எது - நதி எது? கடல் எது - உடல் எது? - எனும் பேதமற்று எல்லாவற்றையும் கட்புலனாகாது உள்துளைத்து ஊடுருவி பிரபஞ்சப் பெருவெளியினை கடந்...
ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஏறு தழுவுதல்: தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் :- இரா.முத்துநாகு.

›
ஏறு தழுவுதல், மாடுதழுவுதல், மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு திராவிட மரபில் உள்ள தமிழ் குடிகளிடம் எப்படி ஊடுருவி இருந்தது என்பதற்குத் தமிழ் இல...
ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குடியானச்சி காவியம்.

›
எப்போதாவது வந்து போகும் அயலான் எனத் தெரிந்திருந்த ஊர் நாய்கள் நாலைந்து கூடிக்கொண்டு ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்ததில், நெடுந்தூக்...
சனி, 14 ஏப்ரல், 2018

சொல் நிலம்: முற்போக்கும் நவீனத்துவத்தில் தன்னியல்பான நில மொழியழகும் :- பாரதி நிவேதன்(பா.செல்வ குமார்).

›
'வெயில் பொழியும் ஒரு முகத்தைச் சிதைக்க நினைத்துத் தனித் தனியாகவே விழுகிறது மழை முகம்' (ப.78)  மகாராசன் - களமும் தர்க்கமும் ...
புதன், 4 ஏப்ரல், 2018

நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி - நூல் மதிப்புரை :- இரா.முத்துநாகு, இதழியலாளர்.

›
         தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர நாயகர் ஆட்சியில் இசுலாமிய, கிறித்தவ தெலுங்கு, சமற்கிருத இலக்கியம் வளர்ந்தது...
2 கருத்துகள்:
செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நீர்முலைத் தாய்ச்சி.

›
மணல் உடுத்திய பாதைகள் வெறும் ஆறுகள் மட்டுமல்ல; கருந்தோல் மேனிகளில் உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும் அரத்த நாளங்களைப் போல, நிலத்தா...
சனி, 17 மார்ச், 2018

நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள் :- ஜமாலன்.

›
இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக்...
செவ்வாய், 13 மார்ச், 2018

சொல் நிலம் : நிலமும் சொற்களும் ஊடுபாவாய் நெய்து கொண்டிருக்கிறது. :- பீமராசா ஆனந்தி.

›
மஞ்சள் வெளியில் இலைகளோடு கிளையில் அமர்ந்திருந்த குருவியின் கண்கள், சிவப்பு எழுத்துகள் என்னை வாசியேன் என்று சொல்வதைப் போல இருந்தது. கட்டு...

செம்பாதங்கள்.

›
இந்தப் பாதங்கள் வெறும் பாதங்கள் அல்ல; நிலத்தோடு தோய்ந்து கிடந்த உழவுக் குடிகளின் உழைப்புத் தடங்கள். இந்தப் பாதங்களின் கொப்புளங்...

வனத்தாளின் கொலைத் தீ.

›
வனத்தாளின் கொடுந்தீயில் கதறித் துடித்து மாய்ந்தவர்களின் உயிரோசை, கருகிச் சாம்பலாகி வனத்தோடே கலந்திருக்கிறது. பொசுங்கிய வாழ்வு நினை...
ஞாயிறு, 11 மார்ச், 2018

பெண் விடுதலை அரசியல் :- ஏர் மகாராசன் நேர்காணல்.

›
மார்ச் 8 - உலக உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு நியூசு 7 தமிழ் சமூக வலைத்தளத்துக்கு நான் அளித்துள்ள நேர்காணல். நேர்காணலில் பங்கேற்ற தோழி ...
3 கருத்துகள்:
திங்கள், 5 மார்ச், 2018

மீன் பேறு.

›
செங்குளத்துள் நீந்தித் திரிந்து, அலை வளையங்களோடு கரை ஒதுங்கி, செலவுகளில் பொதிந்த நண்டுகளின் வழித்தடம் தேடித் தனித்தலைந்து, சுள்ளென்...
ஞாயிறு, 4 மார்ச், 2018

சொல்நிலம் : வஞ்சிக்கப்பட்ட, வாழ்வு தந்த நிலங்களின் அவலக் குரல்களாகச் சொற்கள் :- பிரபாகரன்

›
மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் “அம்மா” தவறிவிட்டதால், அவரைக் காண மார்த்தாண்டம் வரை சென்றிருந்தோம். அவரது வீட்டுக்கு போன பின், அவரது குடும...
வெள்ளி, 2 மார்ச், 2018

பசிக் கண்கள்.

›
கையூண்டு பிடிமண்கூட அவனுக்குச் சொந்தமில்லாமல், காடுகள் மேவிய நிலத்தையெல்லாம் பறித்துக் கொண்டு காட்டுமிராண்டியென விரட்டி அடித்தார்கள்...
வியாழன், 1 மார்ச், 2018

சொல் நிலம் : சமரசமற்ற நேரடித் தாக்குதல் : - கதிர் மாயா கண்ணன்

›
சொல் நிலம்: சமரசமற்ற நேரடித் தாக்குதல்; தாக்கப்பட்டது நானும் தான். முனைவர் ஏர் மகாராசன் தனது 'சொல் நிலம்' கவிதை நூலை எனக்கு அனுப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.