மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

›
தமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும...
2 கருத்துகள்:
புதன், 22 ஆகஸ்ட், 2018

எம்மூர் நிலத்தாள்

›
மழை நீர் கோதிக் கசிந்திருந்த ஈரப்பால் சப்பி, வேர்க்கால் ஊன்றி முளைகட்டித் தவழ்ந்து முகம் காட்டிய பசுந்தளிர்களுக்கெல்லாம் தாயாய் இர...
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்தது. கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்.

›
கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்...
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு:

›
புதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி - மறு உற்பத்தி சார்ந்த...
செவ்வாய், 31 ஜூலை, 2018

மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலைக் குறித்து :- அரங்க மல்லிகா

›
மேலை இலக்கியத்திறனாய்வு இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக்கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக் களம் வி...
1 கருத்து:

தீரும் பக்கங்கள்; தீராத காயங்கள்: மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலை முன்வைத்து :- கவிதாசரண்

›
மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூல் என் கைக்கு வந்தபோது இவ்வளவு கனக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வியப்போடும் களிப்போடும் அடுத்த இரண்...
வெள்ளி, 13 ஜூலை, 2018

புதிய தமிழ்ப் பாடத்திட்டம்: கற்றல் கற்பித்தல் சார்ந்த எதிர்பார்ப்புகள் :- மகாராசன்

›
புதியதாக வடிவமைக்கப்பட்ட 11 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்திட்டம் தொடர்பாக முதுகலை ஆசிரியர்களுக்கான கருத்து வளப்பயிற்சி முகாம் மூன்று நாட்கள...

தமிழில் மரபும் நவீனமும் : புதிய தமிழ்ப் பாடத்தை முன்வைத்து :- மகாராசன்

›
தமிழ்ப் பாடத்திட்ட உருவாக்கத்திற்குப் பின்னுள்ள உயரிய நோக்கும் இலக்கும் ஒவ்வொரு பாடப்பகுதியிலும் பொதிந்து கிடக்கின்றன. தமிழின் மரபை நவீன ...
4 கருத்துகள்:
வியாழன், 12 ஜூலை, 2018

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை : த. சத்தியராசு

›
“எந்த ஒரு படைப்பாளியும், ஒருபடைப்பில் அடைய வேண்டிய உச்சநிலையை நோக்கிய தேடலில்ஈடுபடாமல் இருக்க இயலாது.அத்தகைய அவர்களின் தேடல்கள்,பிற படைப்...
செவ்வாய், 10 ஜூலை, 2018

கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்: மகாராசன்

›
பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படை...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.