மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

வியாழன், 20 டிசம்பர், 2018

எழுத்தின் தோற்றநிலையும் வரலாறும்: மகாராசன்

›
எழுத்துகளின் தோற்றத்திற்கு முதல் அடிப்படையாக அமைந்திருப்பன ஓவியங்களே ஆகும் எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தொல் பழங்காலத்தில் வேட்டை...
ஞாயிறு, 25 நவம்பர், 2018

வதை நிலம் : மகாராசன்

›
விதை நிலமெல்லாம் வதை நிலமாகிக் கிடக்கிறது. சோறுடைத்த மண்ணெல்லாம் வயிறு காஞ்சு கிடக்கிறது; வியர்வை மணக்கும் நெல்லை அள்ளிக் கொடுத்...
1 கருத்து:
வெள்ளி, 23 நவம்பர், 2018

வலியெழுத்து : மகாராசன்

›
நாடிழந்த ஈழத் தமிழர் அகதி வாழ்வின் வலியை, இப்போது தான் கூடும் வீடுமிழந்த சனமெல்லாம் உணரத் தொடங்கியிருக்கிறது. வெட்டியான் நிழலில் வெ...

சம்சாரிப் பிஞ்சுகள் : மகாராசன்

›
ஊருக்குச் சோறு போட ஒழச்ச சனமெல்லாம் ஒரு வாய்ச் சோத்துக்கு ஊரிடம் கையேந்தி நின்றபோது உக்கிப் போனது நிலமும். புயலடித்துக் கூடிழந்த ப...

மிச்ச உசுரு :- மகாராசன்

›
அம்மா அப்பா செத்துப்போனா சுடுகாட்டுக்குப் போய்ட்டு திரும்பும்போது, நாமும் செத்துப்போயிருக்கலாம்னு தோனுமே, அதுமாதிரி அனாதையாகிப் போன மன...
ஞாயிறு, 11 நவம்பர், 2018

தமிழ் அடையாள அரசியல் - திசை நோக்கிய நகர்வு: மகாராசன்

›
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கொள்கை மற்றும் பண்பாட்டு அறிக்கையை அவ்வமைப்பின் மாநிலச் செயலர்களுள் ஒருவரான தோழர் கண்மணிராசா அனுப்...
சனி, 10 நவம்பர், 2018

இலக்கணம் கற்றல்: வேர் அறியும் தடம்.

›
எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வ...
சனி, 15 செப்டம்பர், 2018

விடுதலைக் கருத்தியலும் எதிர் மரபும்:- கார்த்திகேயன்

›
"தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" என்ற மகாராசனின் கட்டுரைத் தொகுப்பு நூலை (தோழமை வெளியீடு) வாசித்தேன். நூல் பல்வ...
வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஏறு தழுவுதல்: பார்ப்பனியத்தை எதிர்க்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது :- ஆசைத்தம்பி

›
மதுரையில் புத்தகக் கண்காட்சியில் நுழைந்த பொழுது இராமனாய் எனது சீதையைத் தேடித் போனேன். ஆனால், திரும்பி வரும்பொழுது ஏகப்பட்ட காதலிகளோடு கோப...
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நிலத்தில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கதையைத் தாங்கி நிற்கிறது மகாராசனின் 'சொல் நிலம்' :- மூ.செல்வம்

›
பாடுபொருள் முழுவதும் தலைப்பில் மூட்டப்பட்டு கிடக்கிறது. அழகிய மருதநிலத்துப் பறவையுடன் எளிமையான புத்தக முகத்தோற்றம். எண்பத்தேழு பக்கங்களில...
வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மகாராசனின் மொழியில் நிமிரும் வரலாறு: மொழியால் நிமிர்ந்தது உணர்வு :- திரு ஆசைத்தம்பி

›
பச்சை கிளி போல பறக்கிறோம் தாலி பறி கொடுத்தேன் கூரை பறி கொடுத்தேன் கணவனைப் பறிகொடுத்துத் தனிவழி நின்றலஞ்சோம் அழுகையொலி நிற்கவில்லை ய...
வியாழன், 6 செப்டம்பர், 2018

சொல் நிலம் : மண்வாசனை நிறைந்த எழுத்துகள்:- பிரபு தனராஜ்.

›
மகாராசனின் சொல்நிலம் முழுதும் மண்வாசனை நிறைந்த எழுத்துக்கள். அனைத்து விசயங்களையும் விவசாயியாக / உழவனாக இருந்தே எழுதியுள்ளார். ஒரு விவசா...
திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

›
தமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும...
2 கருத்துகள்:
புதன், 22 ஆகஸ்ட், 2018

எம்மூர் நிலத்தாள்

›
மழை நீர் கோதிக் கசிந்திருந்த ஈரப்பால் சப்பி, வேர்க்கால் ஊன்றி முளைகட்டித் தவழ்ந்து முகம் காட்டிய பசுந்தளிர்களுக்கெல்லாம் தாயாய் இர...
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்தது. கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்.

›
கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்...
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு:

›
புதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி - மறு உற்பத்தி சார்ந்த...
செவ்வாய், 31 ஜூலை, 2018

மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலைக் குறித்து :- அரங்க மல்லிகா

›
மேலை இலக்கியத்திறனாய்வு இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக்கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக் களம் வி...
1 கருத்து:

தீரும் பக்கங்கள்; தீராத காயங்கள்: மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலை முன்வைத்து :- கவிதாசரண்

›
மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூல் என் கைக்கு வந்தபோது இவ்வளவு கனக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வியப்போடும் களிப்போடும் அடுத்த இரண்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.