மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மகாராசன் எழுத்துழவு: தமிழ் நிலத்தின் பன்மை அறிவு அழகியல் அரசியல் பண்பாட்டியல் பற்றிய மகாராசன் நூல்கள்.

›
தமிழ் நிலத்தின் பன்மை அறிவு அழகியல் அரசியல் பண்பாட்டியல் பற்றிய மகாராசன் நூல்கள். /1/ * கீழிருந்து எழுகின்ற வரலாறு * வர...
திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அம்பேத்கர் சிலை உடைப்பும் அதன் பின்னாலான சமூகப் பின்புலமும் : மகாராசன்

›
அறிவர் அம்பேத்கரை அவமதிப்பதற்காக அந்தச் சிலையை உடைத்து நொறுக்கவில்லை என்பது அந்தச் சாதிவெறி மன நோயாளிகளுக்கும் தெரியும். அந்தச் சாதிய வெற...
1 கருத்து:
வியாழன், 22 ஆகஸ்ட், 2019

செம்பச்சை நூலகம்: அறிவிப்பும் வேண்டுகோளும்.

›
எம் வாழ்வின் பெருங்கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறோம். ஓர் இல்லறத்தின் ஒரு பாதியாய் நிமிர்வகத்தையும், இன்னொரு பாதியாய் செம்பச்சை நூலகத்தைய...

முந்நிறத்துக் கயிறு : மகாராசன்

›
வயிற்றுக்குச் சோறிடும் உழவரையெல்லாம் சாகடித்து, கையளவு காணியவும் பறித்துக் கொண்டு, கம்பத்தில் பறக்கின்ற கொடியில் மூவண்ணங்களில் எக்க...

வாழ்வெச்சம் : மகாராசன்

›
இன்னும் மிச்சமிருக்கும் புழுதிக் காடுகளின் பனையோலைத் தூர் இடுக்குகளில் எச்சங்களை விதைத்துச் சென்ற ஒரு பறவையின் நம்பிக்கை ஆலமாய் இறு...
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

திருக்குறளை ஆரியத்தின் குரலாகக் கட்டமைக்கும் பெரியாரியவாதிகளின் இப்போதையக் குரல் ஆரியத்திற்குத் துணை செய்யும் குரலே: மகாராசன்

›
திருக்குறளை ஆரியத்தின் குரலாகச் சுட்டும் காட்டாறு பதிவு பின்வருமாறு: //..தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் அய...
3 கருத்துகள்:
வியாழன், 27 ஜூன், 2019

ஏறு தழுவுதல்: பண்பாட்டு அடையாளங்களின் எதிர்காலம் குறித்து வெளிச்சம் காட்டும் நூல் : தேவா, பொறியாளர், அறிஞர் தொ.பரமசிவன் வாசகர் வட்டம்

›
தோழர் நீங்க ஏறு தழுவுதல் புத்தகம் படிச்சிட்டீங்களா ? " தோழர் இப்போ பண்பாடு நிகழ்த்து கலை இல்ல விளையாட்டுன்னு வர்றப்போ அதுல ஏற...
ஞாயிறு, 12 மே, 2019

ஆரிய மரபின் பிள்ளையார் சுழி வேறு; தமிழ் மரபின் பிள்ளையார் சுழி வேறு : மகாராசன்

›
பிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள  உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ ...
புதன், 8 மே, 2019

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்

›
உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பது...
1 கருத்து:
செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஆரியத்திற்கும் வாக்கில்லை; துரோகத்திற்கும் வாக்கில்லை.

›
வாக்குரிமை என்பது, வாக்கை அளிப்பதற்கான உரிமை என்பதோடு, வாக்களிக்க மறுத்தலையும் உரிமையாகக் கொண்டிருக்கிறது. நிலவுகிற போலி சனநாயக அமைப்ப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.