மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

புதன், 15 ஏப்ரல், 2020

சித்திரையும் ஆடியும் தையும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே! : மகாராசன்

›
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் எனவும், தை முதல்நாள் எனவும் இருவகைக் கதையாடல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில், சித்...
5 கருத்துகள்:
திங்கள், 6 ஏப்ரல், 2020

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: முக்கியமானதோர் ஆய்வு நூல் :- அறிவியலாளர் பிரபாகரன்.

›
முனைவர் மகாராசன் அவர்களுடைய தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு என்ற முக்கியமானதொரு ஆய்வு நூலை நேற்று தான் முழுவதுமாக வாசிக்க நேர்ந்த...

பகடி மனப்போக்கும் மடைமாற்ற நுண் அரசியலும்: மகாராசன்.

›
பெரும்பாலான பெருந்திரள் மக்கள் கூட்டம், அதிகாரத்தின் கோரப்பசிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி அரசு எனப் படர்ந்திருக்க...
13 கருத்துகள்:
ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தமிழின் தொன்மையான வரலாற்றுக்காலம் பற்றி அறிய உதவும் நூல்: செல்வா தமிழ், சமூகச் செயல்பாட்டாளர்.

›
முனைவர் மகாராசன் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' என்னும் ஆய்வு நூலானது, ஒரு மொழி...
வியாழன், 2 ஏப்ரல், 2020

சித்த மருத்துவம்: திராவிடமயமாக்கலின் தோல்வியும் வெற்றியும்:- மகாராசன்.

›
தமிழ்மொழியைத் 'திராவிட மொழி'என்றும், தமிழ் இனத்தைத் 'திராவிடர்' என்றும், தமிழ்நாட்டைத் 'திராவிட நாடு' என...
3 கருத்துகள்:
சனி, 28 மார்ச், 2020

தமிழர் மரபின் அறிவையும் அறத்தையும் மீட்டெடுப்போம்: மகாராசன்

›
தமிழரின் மரபு மருத்துவமான 'சித்த மருத்துவம்', தமிழரின் உலகு தழுவிய வாழ்வொழுக்கமான 'அற இயல்' ஆகிய இரண்டு அறிவு...
1 கருத்து:
வெள்ளி, 27 மார்ச், 2020

வேம்பு மரத்தாய்ச்சி: மகாராசன்.

›
வேனில் காலத்து வெயில் சுட்டெரித்த பொழுதுகளில் தகித்துக் கொதிக்கிறது பொட்டல்காடு. காற்றின் வற்றிய மார்புகளில் முட்டிமோதி ஏமாந்தலைந்து ...
5 கருத்துகள்:
ஞாயிறு, 8 மார்ச், 2020

அப்பாவைக் குறித்து அம்மா வரைந்த சித்திரம்: மகாராசன்.

›
ஒரு தகப்பன் தருகிற எந்தக் கதகதப்பையும் அனுபவிக்காமலேயே, என் தகப்பனிடமிருந்து வெகுதூரம் விலகியே இருந்தது எனது குழந்தைப் பருவம். ஒரு தகப்பன...
திங்கள், 2 மார்ச், 2020

தமிழ்க் கழனி: அரசுப் பள்ளியிலிருந்து அட்டகாசமான இதழ்.

›
அரசுப் பள்ளியிலிருந்து அட்டகாசமான இதழ். எமது பள்ளி மாணவர் ஆசிரியர் முயற்சியில் வெளிவந்திருக்கும் தமிழ்க் கழனி இதழைக் குறித்து தி ஃபெட...
சனி, 15 பிப்ரவரி, 2020

மகாராசனின் சொல் நிலம்: வேளாண் நிலத்தின் வலி மொழியான சொல்லாக்கம்:- ம.கருணாநிதி

›
“தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம் வேர்கள் இல்லாத மரம் போன்றது, கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இ...
2 கருத்துகள்:
வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஓர் அரசுப் பள்ளியின் படைப்பு விளைச்சல்: "தமிழ்க் கழனி" இதழ் :- மகாராசன்.

›
எளிய மக்களின் வெள்ளந்தியான சமூகப் பொருளாதார வாழ்வியல் சூழலில், இளைய தலைமுறையின் கல்வித் தாகத்தைத் தணித்து, அதன் எதிர்காலச் சமூக வா...
வெள்ளி, 10 ஜனவரி, 2020

மழைக்கோலம்: மகாராசன்

›
ஏறுவெயிலின் வெக்கைப் பொழுது அவரை துவரையின் நிழல் கோதியபடி பூஞ்சிரிப்புச் சிந்தல்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. ஓலைகளில் முளைகட்டிய ...
திங்கள், 2 செப்டம்பர், 2019

பிள்ளையார் வழிபாடு: ஆரியப் பண்பாடு வேறானது; தமிழர் பண்பாடு வேறானது :- மகாராசன்

›
உ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான ச...

பிள்ளையார் சுழி எனும் எழுத்துக் குறியும் தமிழரின் உலகக் கண்ணோட்ட மரபும் : மகாராசன்

›
எழுத்து என்பது மனித அறிவின் புலப்பாடாகப் பரிணமித்த ஒன்றாகும். தமிழ் எழுத்தும் தமிழர் அறிவு மரபைப் புலப்படுத்தும் மொழி வெளிப்பாட்டுக் க...
1 கருத்து:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.