மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இந்திர அடையாளம் - ஆரியத்திற்கு எதிரான தமிழர் அடையாளம்: மகாராசன்.

›
தமிழர் மரபில் பன்னெடுங்காலமாக நிலவியிருக்கும் பல்வேறு பண்பாட்டு மரபுகளை அழித்தொழித்து, ஆரியத்தின் பண்பாட்டு அடையாளங்கள் திணிக்கப்பட்டு வந்தா...
சனி, 30 அக்டோபர், 2021

வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான பகையும் முரணும்: மகாராசன்

›
  ஆரிய வைதீகத்தினருக்கும் உழவுத் தொழில் மரபின் வேளாளர்களுக்குமான உற்பத்தித் தொழில் சார்ந்த பண்பாட்டு முரண்களே பகை முரண்களாக ஆகியிருக்கின்றன....
வெள்ளி, 29 அக்டோபர், 2021

பாண்டியர்களும் உழவுத்தொழில் அடையாள மரபும் : மகாராசன்

›
சோழநாடு சோறுடைத்தது எனும்படியாக வேளாண்மைத் தொழிலை வளப்படுத்திய சோழர்கள், உழவுத் தொழில் மரபை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எனினும், சோழர்களு...
2 கருத்துகள்:
வியாழன், 28 அக்டோபர், 2021

சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்ட சின்னம் புலிதானா? : மகாராசன்

›
பரந்து விரிந்து வேய்ந்திருக்கும் மருத நில வயல்வெளிகளைக் கண்ணுற்று நோக்குவதால்தான், மழைத் தெய்வமானது மழையாகப் பொழிந்து மண்ணுயிர் காக்கின்றது....
செவ்வாய், 26 அக்டோபர், 2021

வேளாண்மை - ஆரிய மரபின் ஒவ்வாமை : மகாராசன்

›
வேளாண்மை சார்ந்த இத்தகைய வளமைச் சடங்குகளில் இந்திரன் என்னும் அடையாளத்துடன்கூடிய தெய்வ வழிபாட்டுக் கூறுகள் வெவ்வேறு வடிவங்களில் புலப்படுத்தப்...

தமிழர்கள் கொண்டாட வேண்டிய நேர்மையான படைப்பு : செ. தமிழ்நேயன், மருந்தாளுநர்

›
ஆய்வுகள் வரலாற்றை நேர்செய்யும் என்ற நம்பிக்கை, சிலரின் நூல்களில் இருந்து தெளிவு பெறலாம். அந்தச் சிலரில் மகாராசன் அவர்களின் படைப்பு இருப்பதே ...

வேளாண் மரபை வரலாற்று இயங்கியல் பார்வையோடு அணுகியிருக்கும் நூல் : இராஜா, பொறியாளர்.

›
இந்தியத் துணைக்கண்டத்தில் அரசியல் - பொருளாதாரம் - பண்பாட்டு ஆதிக்கமும், அதன் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரா...
ஞாயிறு, 24 அக்டோபர், 2021

தமிழர் மரபில் இந்திர அடையாளம் : மகாராசன்

›
  மழைநீர் எனும் ஒரே பொருளைக் குறித்து, உலக வழக்கு எனும் மக்கள் வழக்கில் ஒருசில சொற்களாகவும், நாடக வழக்கு எனும் இலக்கியச் செய்யுள் வழக்கில் வ...
சனி, 23 அக்டோபர், 2021

தமிழரின் இந்திரன் வேறு; ஆரியரின் இந்திரன் வேறு : மகாராசன்

›
வேந்தன் வழிபாடு எனும் பேரிலும், இந்திர வழிபாடு எனும் பேரிலும் மருத நிலத்தில் நடைபெற்று வந்த வழிபாடானது, மழைநீரைத் தெய்வமாகக் கருதிய மழை வழி...
வியாழன், 21 அக்டோபர், 2021

வேந்தன் - இந்திரன்: மழைப் பொருண்மையின் அடையாளங்கள் - மகாராசன்

›
வேந்தன் என்பதும், இந்திரன் என்பதும் மழைநீரைக் குறிக்கும் ஒரே பொருண்மை கொண்ட இருவேறு சொற்களாகும் எனும் பொருளில், ம.சோ.விக்டர் எடுத்துரைக்கும்...
திங்கள், 18 அக்டோபர், 2021

மழை - வேந்தன் - இந்திரன் : தெய்வங்களும் சமூக உறவுகளும் - மகாராசன்

›
மருத நிலத்தின் தெய்வமாக வேந்தன் எனக்குறிக்கும் வகையில்,  வேந்தன் மேயத் தீம்புனல் உலகம்  எனச் சுட்டுகிறது தொல்காப்பியம். மண்ணுலகில் வாழும் மக...
3 கருத்துகள்:

உற்பத்தி வடிவம் : தெய்வங்களும் சமூக மரபுகளும் - மகாராசன்

›
  தமிழ் இலக்கண மரபில், ஒவ்வொரு திணை சார்ந்த நிலத்திற்குமுரிய கருப்பொருட்களுள், தெய்வம் என்பது முதலாவது கருப்பொருளாகச் சுட்டப்படுகிறது. தமிழ்...
வெள்ளி, 3 செப்டம்பர், 2021

திரை மீளர் என்பதன் திரிந்த நிலையே திராவிடர் என்பதாகும் : மகாராசன்

›
திரை மீளர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்பதாகும்; திரிந்துபோன பால் நிலையே திராவிடர் என்பதுமாகும். * தமிழர் என்பதே திராவிடர் என்று திரி...
1 கருத்து:
சனி, 28 ஆகஸ்ட், 2021

பாடத்திட்டக் குழுக்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையும் - மகாராசன்

›
ஒரு படைப்பை, கல்வி நிறுவனங்களில் பாடமாக வைப்பதற்கும் நீக்குவதற்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் வழிகாட்டல் குழுவுக்கும் முழு அதிகாரம் இருக்கிற...
சனி, 21 ஆகஸ்ட், 2021

தமிழ்ப் பெரியார் வ.உ.சி: தமிழ்த்தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியல் வடிவம் :- கதிர்நம்பியின் சிதம்பர வேங்கை நூலுக்கான அணிந்துரை - மகாராசன்

›
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த உலகம் இன்னும் வாழ்கிறது எனில், தனக்கென வாழாமலும், தன் வாழ்வுக்கென முயலாமலும், பிறருக்காகவும் பிறரது வாழ்வு...
புதன், 18 ஆகஸ்ட், 2021

12ஆம் வகுப்பு|தமிழ்ப் பாடம்|இயல்1|இயங்கலைத் தேர்வு1|ONLINE TEST 1

›
  ஏற்றுகிறது…
26 கருத்துகள்:
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீர்முலைத் தாய்ச்சிகள்: மகாராசன்

›
மணல் உடுத்திய பாதைகள்          வெறும் ஆறுகள் மட்டுமல்ல; கருந்தோல் மேனிகளில்உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்          அரத்த நாளங்களைப் போல...
வியாழன், 15 ஜூலை, 2021

என் எழுத்துகளின் நிறம்: மகாராசன்

›
மானுடத்தின் பாடுகளையும் நிலத்தின் பாடுகளையும் பண்பாட்டு நோக்கில் எடுத்துரைப்பதே எனது எழுத்துகளின் ஆத்மா என்று உணர்கிறேன். அந்த வகையில் மானுட...
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.