மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

வியாழன், 25 நவம்பர், 2021

வேளாண் மரபை அழுத்தமான வரலாற்றுத் தரவுகளோடு விவரித்திருக்கும் முக்கியமான நூல். : செட்டி.வெ.அசோக் பண்ணாடி

›
வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனத் தொடங்கிய இந்நூலின் ஆசிரியர், தமிழினத்தின் மொத்த அடையாளமே வேளாளர் குடியின் வாழ்வியலும் வரலாறும்தான் எனத் தீ...
திங்கள், 15 நவம்பர், 2021

வேளாண் மரபினரின் வாழ்வியல் பண்பாட்டு வரலாற்றைப் பொதுச் சமூகம் உள்வாங்கிக்கொள்ளும் அறநோக்கில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூல்: அழகர்சாமி பாண்டியன்

›
வேளாண்மையை வாழ்வியலாக கொண்டவர்கள் திருட மாட்டார்கள். மானிடர்க்கும் மற்ற பிற உயிரினங்களுக்கும் இரையை ஈகை செய்பவர், பிறரின் உடமையைக் கவர்வது அ...
ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஆரிய வைதீகத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டைக் கட்டமைத்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : வருசக்கனி, நாட்டுப்புறவியல் ஆய்வாளர்

›
எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்கும் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் இந்நூல், வேளாண்மை: உழவுப்பண்பாடும் வேளாளர் ...
1 கருத்து:
சனி, 13 நவம்பர், 2021

நீர் மேலாண்மைச் சமூகத்தின் வேர்த் தடங்கள்: மகாராசன்

›
இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவான - உருவாக்கப்பட்ட நீர் ஆதார அமைப்புகளைப் பயன்படுத்தவும் பராமரிக்கவுமான பணிகளை, நீர் மேலாண்மைச் சமூகத்தால்...
1 கருத்து:
வெள்ளி, 12 நவம்பர், 2021

நீர் மேலாண்மை : காலத்தின் ஓட்டத்தைச் சீர்செய்யும் சூழ் என்பதை வலியுறுத்தும் நூல் :- செ.தமிழ்நேயன்

›
கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு இயற்கை வழங்கும் வாய்ப்பு தான் நிகழ்காலம். சென்னையில் பெருவெள்ளம் வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்பதை ஊடகங்...

வேளாண் மரபையும், நீர் மேலாண்மைச் சமூகம் பற்றியும் விரிவாகப் பேசும் நூல் : ப.அ.ஈ.ஈ.அய்யனார், பொறியாளர்.

›
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் எனும் இந்நூல், இருநூற்றிருபத்து நான்கு பக்கங்களைக் கொண்டது. நூலை மிகச...
வியாழன், 11 நவம்பர், 2021

நீர் மேலாண்மையும் நீர்ச் சமூகமும் :வேர் அறுந்த வேதனை வரலாறு - மகாராசன்

›
நீர் நிலைகளின் சீரழிவுப் போக்கின் வரலாற்றை, ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு எனும் நூலில் டி.எல்.சஞ்சீவிக்குமார் விரிவுபடக் கூறியுள்ளார...
2 கருத்துகள்:
செவ்வாய், 2 நவம்பர், 2021

தமிழர் நெல்லும் சொல்லும்: உலகம் பரவிய தமிழின் வேர் - மகாராசன்.

›
நெல் மணிகளின் தோல் நீக்கிய உணவுத் தானியமே அரிசியாகும். இத்தகைய அரிசியை உலகிற்கு அறிமுகம் செய்ததும் தமிழ் உழவர்களே ஆவர். உலகில் பேசப்படும் பல...
திங்கள், 1 நவம்பர், 2021

நெல்லின் தொன்மையும் வேளாண் மரபும்: மகாராசன்.

›
வேளாண்மையின் உணவு உற்பத்தியில், நெல் பயிர்தான் உலகம் பரவிய உணவுத் தானியத்தை உருவாக்கும் பயிராகக் கருதப்பட்டிருக்கிறது. தமிழ் நிலத்தில்தான் ந...
ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இந்திர அடையாளம் - ஆரியத்திற்கு எதிரான தமிழர் அடையாளம்: மகாராசன்.

›
தமிழர் மரபில் பன்னெடுங்காலமாக நிலவியிருக்கும் பல்வேறு பண்பாட்டு மரபுகளை அழித்தொழித்து, ஆரியத்தின் பண்பாட்டு அடையாளங்கள் திணிக்கப்பட்டு வந்தா...
சனி, 30 அக்டோபர், 2021

வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான பகையும் முரணும்: மகாராசன்

›
  ஆரிய வைதீகத்தினருக்கும் உழவுத் தொழில் மரபின் வேளாளர்களுக்குமான உற்பத்தித் தொழில் சார்ந்த பண்பாட்டு முரண்களே பகை முரண்களாக ஆகியிருக்கின்றன....
வெள்ளி, 29 அக்டோபர், 2021

பாண்டியர்களும் உழவுத்தொழில் அடையாள மரபும் : மகாராசன்

›
சோழநாடு சோறுடைத்தது எனும்படியாக வேளாண்மைத் தொழிலை வளப்படுத்திய சோழர்கள், உழவுத் தொழில் மரபை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எனினும், சோழர்களு...
2 கருத்துகள்:
வியாழன், 28 அக்டோபர், 2021

சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்ட சின்னம் புலிதானா? : மகாராசன்

›
பரந்து விரிந்து வேய்ந்திருக்கும் மருத நில வயல்வெளிகளைக் கண்ணுற்று நோக்குவதால்தான், மழைத் தெய்வமானது மழையாகப் பொழிந்து மண்ணுயிர் காக்கின்றது....
செவ்வாய், 26 அக்டோபர், 2021

வேளாண்மை - ஆரிய மரபின் ஒவ்வாமை : மகாராசன்

›
வேளாண்மை சார்ந்த இத்தகைய வளமைச் சடங்குகளில் இந்திரன் என்னும் அடையாளத்துடன்கூடிய தெய்வ வழிபாட்டுக் கூறுகள் வெவ்வேறு வடிவங்களில் புலப்படுத்தப்...

தமிழர்கள் கொண்டாட வேண்டிய நேர்மையான படைப்பு : செ. தமிழ்நேயன், மருந்தாளுநர்

›
ஆய்வுகள் வரலாற்றை நேர்செய்யும் என்ற நம்பிக்கை, சிலரின் நூல்களில் இருந்து தெளிவு பெறலாம். அந்தச் சிலரில் மகாராசன் அவர்களின் படைப்பு இருப்பதே ...

வேளாண் மரபை வரலாற்று இயங்கியல் பார்வையோடு அணுகியிருக்கும் நூல் : இராஜா, பொறியாளர்.

›
இந்தியத் துணைக்கண்டத்தில் அரசியல் - பொருளாதாரம் - பண்பாட்டு ஆதிக்கமும், அதன் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரா...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.