மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

வெள்ளி, 31 டிசம்பர், 2021

வேளாண் மரபில் பவுத்த அடையாளம் : மகாராசன்

›
இந்திர அடையாளத்தைப் பவுத்த சமயத்தோடு அடையாளப்படுத்துகிறார் அயோத்திதாசர். அதாவது, மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவ...
புதன், 29 டிசம்பர், 2021

வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள்: மகாராசன்

›
வேளாண் தொழில் மரபினரிடம் நிலவி வந்த - நிலவுகிற வளமைச் சடங்குகள், வேளாண்மை உழவுத் தொழில் மரபின் இந்திர அடையாளத்தைப் புலப்படுத்தும் அதேவேளையில...
செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - நூல் மதிப்புரை : குருசாமி மயில்வாகனன்

›
இந்த உலகில் அறியப்பட்டுள்ள சிந்தனைப் போக்குகளை எத்தனை பிரிவுகளாக பிரித்தாலும், அவைகளின் அடிப்படையான தத்துவக் கண்ணோட்டத்தினை இரண்டு பிரிவுகளு...
ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஆழி முகம் : மகாராசன்

›
அன்று வரை அழகாய்த்தான் இருந்தது  கடல்.  உயிர்களைத் தின்று முடிக்கக் கரையேறித் துடித்தன அலைகள்.  கடல் நீர் கரிக்குமென்றே  கரை தாண்டி ஊரைக் கு...

அலை நிலத்து அழுகை : மகாராசன்

›
கீழ்வெண்மணி துயர் சுமந்த நாளின்  பிற்பொழுதைத்  தின்று முடித்த  காலைப் பொழுது  காரித் துப்பியது சோகத்தை.  மடி விரித்த ஆழ் கடல் ஓரத்துக் குடிச...
வெள்ளி, 24 டிசம்பர், 2021

தமிழ் வேளாண் சமூகம் பற்றிய புதிய ஆய்வுத் தடத்திலான நூல் : இளஞ்சென்னியன்.

›
தமிழ் மரபின் வழித் தடத்தில் வேளாண் சமூகத்தின் பண்பாட்டு வாழ்வியல் சித்திரத்தை உருப்படுத்திக் காட்டுகிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும்...
செவ்வாய், 14 டிசம்பர், 2021

கம்பரின் ஏர் எழுபது - உழவுத்தொழில் வரைவியலின் முதல் நூல் : மகாராசன்

›
வேளாண்மைத் தொழிலுக்கான உடல் வலிமை, உழைப்பு, உழவு மற்றும் உரத்திற்குத் தேவையான மாடுகள் வளர்ப்பு, உரத் தயாரிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள்...
புதன், 8 டிசம்பர், 2021

செம்மூதாய் : மகாராசன்

›
  ஆழிப் பெருக்கின்  ஊழி அலைகள் வாரிச் சுருட்டிய பின்னாலும் மிச்சமெனப் பிழைத்த மூதாதைகளின் விதைப் பேச்சுகள் யாவும் கால மழையின்  ஈரத்தில் நனைந...
5 கருத்துகள்:
திங்கள், 6 டிசம்பர், 2021

உழவுக் குடிகளின் வரலாற்றை நேர் செய்திருக்கும் ஆவணம்: செங்காந்தள் வீரராகவன்

›
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் நிகழ்கால வாழ்வியல் முறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் பல நூறு ஆண்டுகாலப் பண்பாட்டு வரலாற்று நீட்சியை வே...
5 கருத்துகள்:
ஞாயிறு, 5 டிசம்பர், 2021

உழவாண்மை இயங்கியலை மிகச் சிறப்பாகப் பேசும் நூல் : மா.ஜெயச்சந்திரன்

›
மானுட சமூகம்  உணவுதேடும் நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு மாறியது,  தொல்காப்பியனார் கூறும் தீம்புனல் உலகமெனும் மருத நிலத்தில்தான். அந்த மருத...
3 கருத்துகள்:
சனி, 4 டிசம்பர், 2021

வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : சாதிய நூல் அல்ல; தமிழர்களின் சரித்திர நூல் - இரா.அ.கரிகால மல்லன்

›
சங்க இலக்கியச் சான்றுகளும், அறிஞர்களுடைய கூற்றுகளும்,  மறுக்க முடியாத தரவுகளும், தமிழர் வாழ்வியலும் பின்னிப்பிணைந்த வரலாற்று நூலாகவும் சிறந்...
வெள்ளி, 3 டிசம்பர், 2021

நவீனக் கவிதை மொழி - புரிதலுக்கான சில குறிப்புகள்: மகாராசன்.

›
தமிழில் தற்கால இலக்கியங்கள் எனும் வகையில் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் போன்றவை பெருமளவில் வந்து கொண்டிருப்பினும், அவை மிகக் குறைவான அளவி...
3 கருத்துகள்:
திங்கள், 29 நவம்பர், 2021

தவிர்க்க முடியாத தமிழர் வரலாற்றுப் புத்தகம் : முத்து மல்லல்

›
இலக்கியமாக இருக்கட்டும் அல்லது இலக்கியம் சார்ந்த திறனாய்வாக இருக்கட்டும், அவைகள் எல்லாமே   பிராமணியச் சாதியக் கட்டமைப்பில்தான்  இந்தியச் சமு...
1 கருத்து:

கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி : மகாராசன்

›
கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டார்.   * துயர்மிகு வாழ்விலும், கவிதாசரண் என்னும் இதழை ஓர் எழுத்தியக்கமாகவே முன...
வியாழன், 25 நவம்பர், 2021

வேளாண் குடிகளின் வரலாற்றுப் பச்சையம் : மகிழன்

›
பண்பாடு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாராத குழுக்கள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த  தலைமுறைக்கு மாற்றியமைக...
3 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.