மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

வியாழன், 13 ஜனவரி, 2022

வேளாண் அறுவடையும் போலச்செய்தல் சடங்கும் - மகாராசன்

›
  அறுவடையை மய்யமிட்டுப் புலப்படுத்தப்படும் உழவுத் தொழில் மரபினரின் பண்பாட்டு நடத்தைகள், வழிபாட்டுச் சடங்கியல் மரபிலும் காணப்படுகின்றன. அதாவத...

அறுவடையும் பொங்கல் பண்பாட்டுத் தளுகையும் - மகாராசன்

›
அறுவடைக் காலத்தின் மகிழ்வைக் குறித்துப் பழந்தமிழ் இலக்கியங்கள் நிரம்பவே பதிவு செய்திருக்கின்றன. உழவுத் தொழிலின் நிறைவாய் அமையும் அறுவடை நிகழ...
திங்கள், 10 ஜனவரி, 2022

ஆரிய வைதீகத்தைக் கட்டுடைத்திருக்கும் மிக முக்கியமான நூல்: மா.ஜெயச்சந்திரன்

›
நீரின்றி அமையாது உலகு என்பார் திருவள்ளுவர். மாமழைப்போற்றுதும்! மாமழைபோற்றுதும்! திங்கள் போற்றுதும்! திங்கள் போற்றுதும்! என்கிறது சிலப்பதிகார...
ஞாயிறு, 9 ஜனவரி, 2022

போகிப் பண்டிகை: மழைத் தெய்வ - இந்திர வழிபாட்டின் பண்பாட்டு வடிவம் : மகாராசன்

›
ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்ப...
1 கருத்து:

பொங்கல் பண்டிகை: அறுவடைப் பண்பாட்டின் புலப்பாடு - மகாராசன்

›
மழை வளம் கருதிய நீர்ச் சடங்கு, நிலம் வளம் கருதிய உழவுச் சடங்கு, பயிர் வளம் கருதிய நடவுச் சடங்கு போலவே, உற்பத்தி வளம் - உணவு வளம் கருதிய அறுவ...
4 கருத்துகள்:
வெள்ளி, 31 டிசம்பர், 2021

வேளாண் மரபில் பவுத்த அடையாளம் : மகாராசன்

›
இந்திர அடையாளத்தைப் பவுத்த சமயத்தோடு அடையாளப்படுத்துகிறார் அயோத்திதாசர். அதாவது, மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவ...
புதன், 29 டிசம்பர், 2021

வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள்: மகாராசன்

›
வேளாண் தொழில் மரபினரிடம் நிலவி வந்த - நிலவுகிற வளமைச் சடங்குகள், வேளாண்மை உழவுத் தொழில் மரபின் இந்திர அடையாளத்தைப் புலப்படுத்தும் அதேவேளையில...
செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - நூல் மதிப்புரை : குருசாமி மயில்வாகனன்

›
இந்த உலகில் அறியப்பட்டுள்ள சிந்தனைப் போக்குகளை எத்தனை பிரிவுகளாக பிரித்தாலும், அவைகளின் அடிப்படையான தத்துவக் கண்ணோட்டத்தினை இரண்டு பிரிவுகளு...
ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஆழி முகம் : மகாராசன்

›
அன்று வரை அழகாய்த்தான் இருந்தது  கடல்.  உயிர்களைத் தின்று முடிக்கக் கரையேறித் துடித்தன அலைகள்.  கடல் நீர் கரிக்குமென்றே  கரை தாண்டி ஊரைக் கு...

அலை நிலத்து அழுகை : மகாராசன்

›
கீழ்வெண்மணி துயர் சுமந்த நாளின்  பிற்பொழுதைத்  தின்று முடித்த  காலைப் பொழுது  காரித் துப்பியது சோகத்தை.  மடி விரித்த ஆழ் கடல் ஓரத்துக் குடிச...
வெள்ளி, 24 டிசம்பர், 2021

தமிழ் வேளாண் சமூகம் பற்றிய புதிய ஆய்வுத் தடத்திலான நூல் : இளஞ்சென்னியன்.

›
தமிழ் மரபின் வழித் தடத்தில் வேளாண் சமூகத்தின் பண்பாட்டு வாழ்வியல் சித்திரத்தை உருப்படுத்திக் காட்டுகிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும்...
செவ்வாய், 14 டிசம்பர், 2021

கம்பரின் ஏர் எழுபது - உழவுத்தொழில் வரைவியலின் முதல் நூல் : மகாராசன்

›
வேளாண்மைத் தொழிலுக்கான உடல் வலிமை, உழைப்பு, உழவு மற்றும் உரத்திற்குத் தேவையான மாடுகள் வளர்ப்பு, உரத் தயாரிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள்...
புதன், 8 டிசம்பர், 2021

செம்மூதாய் : மகாராசன்

›
  ஆழிப் பெருக்கின்  ஊழி அலைகள் வாரிச் சுருட்டிய பின்னாலும் மிச்சமெனப் பிழைத்த மூதாதைகளின் விதைப் பேச்சுகள் யாவும் கால மழையின்  ஈரத்தில் நனைந...
5 கருத்துகள்:
திங்கள், 6 டிசம்பர், 2021

உழவுக் குடிகளின் வரலாற்றை நேர் செய்திருக்கும் ஆவணம்: செங்காந்தள் வீரராகவன்

›
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் நிகழ்கால வாழ்வியல் முறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் பல நூறு ஆண்டுகாலப் பண்பாட்டு வரலாற்று நீட்சியை வே...
5 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.