மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

புதன், 29 மார்ச், 2023

வாழ்தல் நிமித்தங்கள் - மகாராசன்

›
வெயிலில் தோய்த்த  மஞ்சளைப் பூசிக்கொண்ட பழுப்பெய்திய இலைகள் காற்றில் நீந்தியபடி சறுகென முத்தமிடுகின்றன தூர் மண்ணில். அறுப்புக் கழனியில்  சிந்...
2 கருத்துகள்:
வெள்ளி, 24 மார்ச், 2023

ஆரிய மரபின் நால் வருணப் பகுப்பு வேறு; தமிழ் மரபின் தொழில்குலப் பகுப்பு வேறு - மகாராசன்

›
ஆரிய வைதீக மரபினரின் நால் வருணக் கருத்தாக்கம் குறித்து விவரிக்கும் பாவாணர், ‘மக்களை நால் வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும், சத்திரி...
ஞாயிறு, 19 மார்ச், 2023

புதிய பாடத்திட்டம்: மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடுகிறதா? : மகாராசன்.

›
அண்மையில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான +2 மற்றும் +1 அரசுப் பொதுத் தேர்வுகளில் 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள...
6 கருத்துகள்:
புதன், 15 மார்ச், 2023

அறிஞர் அண்ணாவின் கபோதிபுரக் காதல் : அம்சம் மகாராசன்

›
புதுப்பொலிவுடன் உலகம் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறது. விழித்துக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிழைத்துக்கொள்வதற்காகத் தந்திர வித்தைகளை நடத்துகின...
3 கருத்துகள்:
செவ்வாய், 31 ஜனவரி, 2023

சோ.தர்மனின் சூல் - நிறைசூலியும் நீர்ப்பாய்ச்சிகளின் அறமும் கொலையுண்ட வரலாறு : அ.ம.அங்கவை யாழிசை

›
என் தாத்தா சோ.தர்மன் அவர்கள் எழுதிய 'சூல்' எனும் கதை நூலை அண்மையில் படித்து முடித்தேன். இந்நூலைப் படித்ததில் பேத்தியான எனக்குப் பெரு...
5 கருத்துகள்:
வெள்ளி, 27 ஜனவரி, 2023

தீட்டுக்கு எதிரான முதல் பெண் கலகக்குரல் : மகாராசன்

›
தமிழ் இலக்கியப் பரப்பில் காலுான்றிய பெரும்பாலான பெண் கவிஞர்கள் இலக்கியத்தின் வழியாகப் பெண்நிலை சார்ந்த கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பெண்நி...
3 கருத்துகள்:
செவ்வாய், 17 ஜனவரி, 2023

திரைமொழியில் நவீன ஏகலைவன்: மகாராசன்

›
அன்பு நண்பர் அருண் பகத் அவர்களின் உருவாக்கத்தில் மலர்ந்த ஏகலைவன் எனும் குறும்படத்தை அண்மையில் பார்த்தேன்.  இந்தியச் சமூக அமைப்பில் பல்வேறு ச...
ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாய் வழங்கல்

›
செம்பச்சை நூலகம், மக்கள் தமிழ் ஆய்வரண், வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் தமிழ் நாள்காட்டிகளை அன்பளிப்பாக வழங்கி வருகிறோம். ...
7 கருத்துகள்:
வெள்ளி, 16 டிசம்பர், 2022

ஜெயமோகனின் புறப்பாடு - பயணங்களும் படிப்பினைகளும்: அ.ம.அங்கவை யாழிசை

›
நான் பதினோராம் வகுப்பு பயின்ற காலத்தில், தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்த 'யானை டாக்டர்' எனும் கதையைப் படித்தபோதுதான் 'ஜெயமோகன்...
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.