மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

வெள்ளி, 6 அக்டோபர், 2023

தமிழர் வரலாற்றில் அய்யா ஒரிசா பாலு நிலைத்திருப்பார்.

›
பெருந்துயர் இரங்கல் . தமிழர் வரலாற்று வரைவியலை, உலகலாவிய ஆய்வுத்தேடல்களாலும் புதிய தரவுகளாலும் வலுப்படுத்தி உருவாக்கியதில் அய்யா ஒரிசா பாலு ...
ஞாயிறு, 1 அக்டோபர், 2023

இன்றைய சமூக நிலைமைகளைச் சீர்செய்வதற்கான புத்தகம் : மு.மகேந்திரபாபு

›
முனைவர் மகாராசன் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்கிற நூல், இன்றைய கல்வி முறையையும், தற்போதைய பாடத்திட்டம் மெல்லக் ...
சனி, 30 செப்டம்பர், 2023

கல்வி அகச்சூழலும் சமூகப் புறச்சூழலும் குறித்த உரையாடலை முன்னெடுத்திருக்கும் நூல் : பி.பாலசுப்பிரமணியன்

›
தமிழ்ச்சமூகம், கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பாகப் பல்வேறு நூல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் ஏர் மகாராசன். தற்போது, தமிழ்நாடு அரசுப்...
புதன், 27 செப்டம்பர், 2023

சமத்துவ சமூகத்திற்கான பாதை நோக்கிச் சிந்திக்க வைக்கும் நூல்: தேனி சுந்தர்

›
ஏர் மகாராசன் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" நூல் குறித்து.. நாங்குநேரி சம்பவம் தமிழ்ச் சமூகத்தை மிகவும் உலுக்கிய ஒ...
செவ்வாய், 26 செப்டம்பர், 2023

திலீபன்: விடுதலைப்பசி உணர்த்திய பேரறம் - மகாராசன்

›
தமிழ் இனத்தின்  விடுதலைப் பசிக்குத் தன்னுயிரை மெல்ல மெல்லத்  தின்னக்கொடுத்தவன். ஈழக் கனவை நிலத்தில் விதைத்து, சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணா...
சனி, 23 செப்டம்பர், 2023

இந்தியக் கல்வியகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிற சாதிய மதவாதப் பிற்போக்குத்தனங்களின் நிலைகளைச் சுட்டும் நூல்: கு.தமிழ்வேந்தன்

›
கல்வியாளர் முனைவர் மகாராசன் அவர்கள் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" என்ற புத்தகம், கல்வி நிலையங்களில் நடந்துகொண்டி...
1 கருத்து:

மாணவர்கள் பிம்பச் சிறையிலிருந்து விடுபட உதவும் திறவுகோல் நூல்: அறிவழகன்

›
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸைவிட அதிவேகமாகவே தொற்றிப் பரவிவருகிறது சாதியம். குறியீடுகளின் ஊடே, வன்மத்தில் ஊடாடி வரும் வன்முறையின் கோரமுகங்கள் எ...

ஆசிரியச் சமூகம் வாசிக்க வேண்டிய நூல்: திலகர்

›
நீண்ட நெடிய நாள்களுக்குப் பின் ஒரே அமர்வில் உட்கார்ந்து வாசித்தது, அண்ணன் ஏர் மகாராசன் படைத்த "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து...

ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்: எழுத்தாளர் சோ.தர்மன்

›
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திருமிகு சோ.தர்மன் அவர்கள், அண்மையில் நான் எழுதிய மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் நூலைக...

சமூக வெளிச்சத்திற்கான திறப்பு நூல்: யாழ் தண்விகா

›
எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்...? என்ன செய்யப் போகிறோம் நாம்? இரண்டு முக்கியச் செய்திகள் என்று கூறுவதை விட இரண்டு அதிர்ச்சிச் செய்திகள் என்ற...
சனி, 16 செப்டம்பர், 2023

கல்விக் களத்தில் நிகழும் நுண் அரசியல் பின்புலத்தை விவரிக்கும் நூல்: தமிழ் நேயன் செ.

›
மாணவர் சமூகம் குறித்துப் பேசப்படாத பகுதியை மிகவும் எளிமையாகவும், சமூக அக்கறையோடும் பதிவு செய்துள்ளார் மகாராசன். மாறிவரும் உலகில் கல்விச்ச...
வியாழன், 14 செப்டம்பர், 2023

பெருத்த வலி தந்திருக்கும் நூல் - எழுத்தாளர் அய்யனார் ஈடாடி

›
முனைவர் ஏர் மகாராசன்  அவர்கள் தற்போது எழுதி வெளிவந்த நூலான 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூல் கிடைத்தது. மாணவர்கள் ந...
செவ்வாய், 12 செப்டம்பர், 2023

அசத்தும் ஓர் அரசுப் பள்ளி - மகாராசன்

›
தமிழ்நாட்டுப் பள்ளிக் கூடங்களில், தொடக்கக் கல்வி நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் எண்ணும் எழுத்தும் எனும் கற்பித்தல் திட்டம் குறித்த ஆ...
2 கருத்துகள்:
வியாழன், 7 செப்டம்பர், 2023

தமிழ் அடையாள அரசியல்: இனவாதம் வேறு; இனவெறிவாதம் வேறு - மகாராசன்

›
தமிழ்ச் சமூக அரசியல் சூழலில், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் எழுச்சியும், தமிழ்த் தேசியக் கருத்தாடல்களும் மேல் எழும்பும்போதெல்லாம், தமிழ் இன...
செவ்வாய், 5 செப்டம்பர், 2023

எழுத்துச் செயல்பாட்டுக்கான ஆற்றல் ஆசிரியர் விருதும் ஏற்புரையும் - மகாராசன்

›
கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளி என, கல்விப் புலம் சார்ந்த ஆசிரியப் பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செய்துகொண்டிருக்கு...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.