மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

செவ்வாய், 9 ஜனவரி, 2024

ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் படிக்க வேண்டிய புத்தகம் - வாசுகி தேவராஜ்

›
கற்றல் அல்லது கல்வி என்பது ஒரு மாணவனின் மனநிலையைச் சார்ந்தது. குறிப்பாக, அவன் விருப்பு வெறுப்புகளை, புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை அடிப்ப...
வியாழன், 28 டிசம்பர், 2023

மடைச்சி வாழ்ந்த கீழடி நிலத்தில் - மகாராசன்

›
கீழடியில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வின்போது அங்கு போய் வந்திருந்தேன். அங்கு கிடைத்திருந்த பல்வேறு தொல்லியல் பொருட்கள் எம்மை வியப்பில் ஆழ்த்த...
4 கருத்துகள்:
திங்கள், 25 டிசம்பர், 2023

தீயில் மடிந்த செந்நெல் மனிதர்கள் - மகாராசன்

›
வயல் நீர் வற்றி  பசுந்தாளெல்லாம்  பழுத்து நின்ற  நெற்கதிர் அறுத்து களம் சேர்த்த  கருத்த மனிதர்களின் கவலைகள்,  ஊமணி எழுப்பிய ஓசை போல் ஊருக்கு...
வியாழன், 21 டிசம்பர், 2023

மழை வெள்ளமும் வதை நிலமும் - மகாராசன்

›
விதை நிலமெல்லாம்  வதை நிலமாகிக் கிடக்கிறது. சோறுடைத்த மண்ணெல்லாம்  வயிறு காய்ந்து கிடக்கிறது. வியர்வை மணக்கும் நெல்லை  அள்ளிக் கொடுத்த கைகளெ...
புதன், 20 டிசம்பர், 2023

வலியெழுத்து - மகாராசன்

›
அப்பன் ஆத்தாள் செத்துப்போனால் இடுகாட்டில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது  கூடச்சேர்ந்து நாமும் செத்திருக்கலாமென  வீடுவரை வந்துகொண்டே இருக்க...
சனி, 16 டிசம்பர், 2023

கல்வித்துறைக்குள் வாசிப்புப் பழக்கத்திற்கான தூண்டல்: மகாராசன்

›
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையைத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கி...
வியாழன், 14 டிசம்பர், 2023

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: அறிவுக் களத்தின் ஆய்தம். - திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்.

›
கீழடி அகழாய்வு குறித்தப் பேச்சுக்கள் எழத்தொடங்கிய 2015ல் அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். ஏறத்தாழ பத்தடி ஆழம் தோண்டப்பட்டிருந்த சில குழிகளின்...
திங்கள், 11 டிசம்பர், 2023

கனகர் விசயரைத் தோற்கடித்த செங்குட்டுவனின் வெற்றிக்கு யார் காரணம்? - மகாராசன்

›
கண்ணகிக் கோட்டம். கனக விசயர்தம் முடித்தலை நெறித்து... சேரன் செங்குட்டுவனின் வெற்றிக்குக் காரணம் யார்? * சிலப்பதிகாரத்தில் வரும் எல்லாத் திரு...
3 கருத்துகள்:
ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஒரு புத்தகம் அப்படி என்னதான் செய்துவிடப் போகிறது? - மகாராசன்

›
ஒரு புத்தகம் என்ன செய்துவிடப் போகிறது? எனப் பலரும் நினைக்கலாம். நான் எழுதிய புத்தகங்களும்கூட என்ன செய்துவிடப் போகின்றன? என நானும் நினைத்திரு...
சனி, 9 டிசம்பர், 2023

நீர் மேலாண்மையின் படுதோல்வியும், பெருவெள்ளப் பாதிப்புகளும்: மகாராசன்

›
அவரவர் வாழ்ந்த ஊர்களில் வேலைவாய்ப்புகளும், வாழ்வதற்கு உகந்த சூழல்களும் இருந்திருந்தால் சென்னையில் வந்து இப்படி மொத்தம் மொத்தமாய்க் குவிந்தி...
ஞாயிறு, 26 நவம்பர், 2023

புலித்தடம் பதியக் காத்திருக்கும் நிலம் - மகாராசன்

›
  கடல்சூழ் வனத்தைப் போர்த்தி விரிந்து கிடந்த நிலப்புழுதியில் எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு முளைத்துக் கிளைத்...
வியாழன், 16 நவம்பர், 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகச் சுட்டுவது, தமிழைச் சிறுமைப்படுத்துவதாகும் - மகாராசன்

›
தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்த்தல் கூடாது.  * இந்தக் கல்வி ஆண்டின் பொதுத்தேர்வு அட்டவண...
1 கருத்து:
சனி, 11 நவம்பர், 2023

தீப ஒளித்திருநாள்:தமிழர் மரபு வேறு; ஆரிய மரபு வேறு - மகாராசன்

›
சூழ்ந்திருக்கும் இருளை விலக்கி, பொருள் இதுவென்று விளக்கிக் காட்டும் ஒளிப்பொருளை விளக்கு எனச் சுட்டுவதும், விளக்கேற்றுதலை வளமைப் பண்பாட்டு நட...
வெள்ளி, 10 நவம்பர், 2023

தமிழ் நாட்டிற்குள்ளாகத் திராவிடம் பேசுவது, தமிழ்ப்பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் பாழ்படுத்துவதாகும்: கி.ஆ.பெ.விசுவநாதம்.

›
தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச்சொல். திராவிடம் என்ற சொல்லே திரிந்து ‘தமிழ்’ என்று ஆயிற்று என்பது தமி...
திங்கள், 6 நவம்பர், 2023

சமூகத்தின் சுய பரிசோதனையை வலியுறுத்தும் நூல்: மணி மீனாட்சி சுந்தரம்

›
தமிழக பள்ளி மாணவர்கள் வகுப்பறையிலும் பொதுச் சமூகத்திலும் நடந்துகொள்ளும் நெறிபிறழ் நடத்தைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்தபடியே உள்ளன.இவற்றைக் க...
செவ்வாய், 31 அக்டோபர், 2023

மழைவளச் சடங்குகளும் மழைத் தெய்வ வழிபாடும்: மகாராசன்

›
மழை இல்லாத கோடைக் காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் தென்மாவட்டங்களின் சிற்றூர்ப் புறங்களில் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு பெண்கள் முன்னெடுக்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.