மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சோ.தர்மன் கவிதைகள்: தமிழ் இலக்கிய மரபின் நவீனப் புலப்பாடு - மகாராசன்

›
தமிழ் நிலத்தின் தெக்கத்திக் கரிசல் வட்டாரச் சமூக வாழ்வியலையும், அந்நிலத்தின் பண்பாட்டு வரைவியலையும் தமது கதைப் படைப்புகளின் வாயிலாக உயிர்ப்...
செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நிலத்திலிருந்து அந்நியமாக்கப்படும் ஆத்மாக்களின் வலிமொழி: மகாராசன்

›
  மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்க...
புதன், 7 பிப்ரவரி, 2024

என் பெயரெழுதிய அரிசி: அகிம்சைச் சொற்களால் மானுடம் பாடும் கவிதைகள் - அம்சம் மகாராசன்.

›
சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, சுவை மிக்க நவ கவிதை எனப் புதுக்கவிதை பாடியவர் பாரதி. அத்தகையப் புதுக்கவிதை மரபில், மானுடம் பாடும் ...

தமிழ் வேறு; திராவிடம் வேறு. ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக: மொழி ஞாயிறு பாவாணர்.

›
கால்டுவெல் கண்காணியார் முதன்முதலாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சி இன்மையாலும் தமிழை திராவிடத்தினின்ற...
ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

ஆற்றுநீர்ப் போக்கும் நாவிதர் சமூக வாழ்வும்: அம்சம் மகாராசன்

›
நீர்வழிப்படூஉம் நூல் மதிப்புரை அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெ...
2 கருத்துகள்:
செவ்வாய், 9 ஜனவரி, 2024

ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் படிக்க வேண்டிய புத்தகம் - வாசுகி தேவராஜ்

›
கற்றல் அல்லது கல்வி என்பது ஒரு மாணவனின் மனநிலையைச் சார்ந்தது. குறிப்பாக, அவன் விருப்பு வெறுப்புகளை, புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை அடிப்ப...
வியாழன், 28 டிசம்பர், 2023

மடைச்சி வாழ்ந்த கீழடி நிலத்தில் - மகாராசன்

›
கீழடியில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வின்போது அங்கு போய் வந்திருந்தேன். அங்கு கிடைத்திருந்த பல்வேறு தொல்லியல் பொருட்கள் எம்மை வியப்பில் ஆழ்த்த...
4 கருத்துகள்:
திங்கள், 25 டிசம்பர், 2023

தீயில் மடிந்த செந்நெல் மனிதர்கள் - மகாராசன்

›
வயல் நீர் வற்றி  பசுந்தாளெல்லாம்  பழுத்து நின்ற  நெற்கதிர் அறுத்து களம் சேர்த்த  கருத்த மனிதர்களின் கவலைகள்,  ஊமணி எழுப்பிய ஓசை போல் ஊருக்கு...
வியாழன், 21 டிசம்பர், 2023

மழை வெள்ளமும் வதை நிலமும் - மகாராசன்

›
விதை நிலமெல்லாம்  வதை நிலமாகிக் கிடக்கிறது. சோறுடைத்த மண்ணெல்லாம்  வயிறு காய்ந்து கிடக்கிறது. வியர்வை மணக்கும் நெல்லை  அள்ளிக் கொடுத்த கைகளெ...
புதன், 20 டிசம்பர், 2023

வலியெழுத்து - மகாராசன்

›
அப்பன் ஆத்தாள் செத்துப்போனால் இடுகாட்டில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது  கூடச்சேர்ந்து நாமும் செத்திருக்கலாமென  வீடுவரை வந்துகொண்டே இருக்க...
சனி, 16 டிசம்பர், 2023

கல்வித்துறைக்குள் வாசிப்புப் பழக்கத்திற்கான தூண்டல்: மகாராசன்

›
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையைத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கி...
வியாழன், 14 டிசம்பர், 2023

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: அறிவுக் களத்தின் ஆய்தம். - திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்.

›
கீழடி அகழாய்வு குறித்தப் பேச்சுக்கள் எழத்தொடங்கிய 2015ல் அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். ஏறத்தாழ பத்தடி ஆழம் தோண்டப்பட்டிருந்த சில குழிகளின்...
திங்கள், 11 டிசம்பர், 2023

கனகர் விசயரைத் தோற்கடித்த செங்குட்டுவனின் வெற்றிக்கு யார் காரணம்? - மகாராசன்

›
கண்ணகிக் கோட்டம். கனக விசயர்தம் முடித்தலை நெறித்து... சேரன் செங்குட்டுவனின் வெற்றிக்குக் காரணம் யார்? * சிலப்பதிகாரத்தில் வரும் எல்லாத் திரு...
3 கருத்துகள்:
ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஒரு புத்தகம் அப்படி என்னதான் செய்துவிடப் போகிறது? - மகாராசன்

›
ஒரு புத்தகம் என்ன செய்துவிடப் போகிறது? எனப் பலரும் நினைக்கலாம். நான் எழுதிய புத்தகங்களும்கூட என்ன செய்துவிடப் போகின்றன? என நானும் நினைத்திரு...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.