மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

வெள்ளி, 29 மார்ச், 2024

எழுத்தில் நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம் - கவிஞர் யாழ் தண்விகா

›
ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவ...

பகையும் துரோகமும் - மகாராசன்

›
பகையெல்லாம் நமைக் கொல்லக் காத்திருக்கிறது. துரோகமெல்லாம்  கூட்டுச் சேர்ந்து பகை முடிப்போம் என்கிறது. பகையின் காவியுருவங்களும் துரோகத்தின் மு...
வெள்ளி, 22 மார்ச், 2024

நீர்ப்பால் தாய்ச்சிகள் - மகாராசன்

›
மேகங்கள் முட்டிக்கொண்டு சோவெனப் பெய்த பெருமழையின் ஈரப்புள்ளிகள் சிற்றோடை நீர்க்கோடுகளால் ஆறுகளை வரைந்துகொண்டிருந்தன. கார்காலத்தின் பசுங்கனவு...

பூங்குருவி வாழ்க்கை - மகாராசன்

›
பூஞ்செடிகளின்  இலைகளைத் தைத்து  கூடுகள் சமைத்து சிறகடித்து நீந்தும் தேன் சிட்டுகள் வாழ்தலின் பக்குவத்தை சொல்லிவிட்டுப் பறக்கின்றன. மண்ணுக்கு...
ஞாயிறு, 17 மார்ச், 2024

ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்: மகாராசன் - அம்சம்

›
பெருங்கனவோடும் பேரன்போடும் செந்தமிழ் உணர்வோடும் வளர்ந்துவரும் அன்பு மகள் அங்கவை யாழிசை அவர்கள், சிறு வயதிலிருந்தே எழுத்து, பேச்சு, கலை எனப் ...
1 கருத்து:
புதன், 13 மார்ச், 2024

அங்கவை யாழிசையின் வாசிப்பு உணர்வு - விஜயபானு

›
அன்பிற்கினிய அங்கவை யாழிசை அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தங்கள் முதல் படைப்புக்குக் கூறுகிறேன். இவ்வாறு சிறுவயதில் தங்களின் பரந்த வாசிப்பு ...
ஞாயிறு, 10 மார்ச், 2024

திராவிடம் என்பது கற்பனைப் பெயர் :பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

›
திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை.  இக்கால் தூய தமிழர் ம...
ஞாயிறு, 3 மார்ச், 2024

அங்கவை யாழிசை: நம்பிக்கை ஒளிக்கீற்று - லட்சுமி.ஆர்.எஸ்

›
தோழர்கள் அம்சம் - ஏர் மகாராசன் தம்பதிகளின் புதல்விதான் அங்கவை யாழிசை. சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித...
வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சோ.தர்மன் கவிதைகள்: தமிழ் இலக்கிய மரபின் நவீனப் புலப்பாடு - மகாராசன்

›
தமிழ் நிலத்தின் தெக்கத்திக் கரிசல் வட்டாரச் சமூக வாழ்வியலையும், அந்நிலத்தின் பண்பாட்டு வரைவியலையும் தமது கதைப் படைப்புகளின் வாயிலாக உயிர்ப்...
செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நிலத்திலிருந்து அந்நியமாக்கப்படும் ஆத்மாக்களின் வலிமொழி: மகாராசன்

›
  மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்க...
புதன், 7 பிப்ரவரி, 2024

என் பெயரெழுதிய அரிசி: அகிம்சைச் சொற்களால் மானுடம் பாடும் கவிதைகள் - அம்சம் மகாராசன்.

›
சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, சுவை மிக்க நவ கவிதை எனப் புதுக்கவிதை பாடியவர் பாரதி. அத்தகையப் புதுக்கவிதை மரபில், மானுடம் பாடும் ...

தமிழ் வேறு; திராவிடம் வேறு. ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக: மொழி ஞாயிறு பாவாணர்.

›
கால்டுவெல் கண்காணியார் முதன்முதலாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சி இன்மையாலும் தமிழை திராவிடத்தினின்ற...
ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

ஆற்றுநீர்ப் போக்கும் நாவிதர் சமூக வாழ்வும்: அம்சம் மகாராசன்

›
நீர்வழிப்படூஉம் நூல் மதிப்புரை அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெ...
2 கருத்துகள்:
செவ்வாய், 9 ஜனவரி, 2024

ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் படிக்க வேண்டிய புத்தகம் - வாசுகி தேவராஜ்

›
கற்றல் அல்லது கல்வி என்பது ஒரு மாணவனின் மனநிலையைச் சார்ந்தது. குறிப்பாக, அவன் விருப்பு வெறுப்புகளை, புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை அடிப்ப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.