மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

அகக்கண் இசைஞர்கள் _ கவிதை

›
விரல்களால் நாட்டியம் நிகழ்த்தித் துளைகளை மூடி எடுக்கையில், பூப்பது போல்  தவழ்ந்து எழும்புகிற ஒலிகள் நடை பாதை ஓரத்திலிருந்து ஒளியைச் ...

கூதிர் காலம் - கவிதை

›
பனி கவ்விய இரவுகளில் வெண்நுரை பூக்கும் புல்வெளிகளில் ஒழுகும் நீர்த்துளிகளாய் வடிகிறது மனம். கூதலில் நடுங்கி கூதற்காயத் தவிக்கிறது மே...

மா ஒளித் திருநாள் : சூழலியல் பண்பாட்டின் புலப்பாடு:- மகாராசன்

›
நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் எனும் அய்வெளி சூழ்ந்த இந்தப் பேரண்டமே நிலக்கோள். இந்நிலக்கோள் தன்னையும் சுற்றிக் கொண்டு ...
2 கருத்துகள்:

கள்வரும் களவாடுதலும் கன்னமிடுதலும்: நவீனப்படும் மரபு.

›
தமிழ் மரபில் அய்வகை நிலத்து இயல்புகளும், மக்கள் பிரிவுகளும், தொழில் முறைகளும்,வாழ்வியல் புலப்பாடுகளும்,பண்பாட்டுக் கோலங்களும் மிக விரிவா...
வெள்ளி, 9 டிசம்பர், 2016

சம்சாரியாய் இருத்தல் கொடுங்கனவு மட்டுமல்ல, கொடிய தண்டனையும் கூட.

›
தேடல், வாசிப்பு, எழுத்து, நாடகம், கூட்டங்கள், கல்விப் பணி என அலைதலும் தொலைதலும் நிரம்பி வழியும் எனது வாழ்க்கைப் பயணிப்பில், நிலம் சார்ந்த வ...
வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பிள்ளையார் சுழியும் எழுத்துப் பண்பாட்டு மரபும்.

›
எதையும் எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் உ என்பதைப் பிள்ளையார் ச...

இதுவும் ஓர் ஆணவப் படுகொலை - கவிதை

›
இதுவும் ஓர் ஆணவப் படுகொலை . சாதியத்திற்கு அதிகாரக் குணமும், அதிகாரத்திற்குச் சாதிய முகமும் இருப்பதென்பதும் , காலங்காலமாய் இந்த இரண...

நீரின்றி அமையாது தமிழகம் - கவிதை

›
நீரின்றி அமையாது தமிழகம். மேடாய் இருந்தாலென்ன, குளமாய் இருந்தாலென்ன, வேங்கடமாய் இருந்தாலென்ன, குடகாய் இருந்தாலென்ன? எல்லாமே இந்தியாவ...

படுகளம் - கவிதை

›
படுகளம். சாதியும் காவியும் காக்கியும் நீதியும் கூடவே பூநூலும் சேர்ந்து  இன்னொரு படுகொலையை  நிகழ்த்தியிருக்கிறது. அதிகாரம்  ...
செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நீர்த்தீ அறம் விதைத்தவன்.

›
நீர்த் தடம் தேடி நிலத்துள் பரவும் வேர்களைச் சுமக்கும்  பெருமரமாய்த் தளிர்த்திருக்கலாம் நீ. கிளைகளும் இலைகளும் பூக்களும் பிஞ்சுமாய்...
சனி, 10 செப்டம்பர், 2016

இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி .

›
இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி . திரை மொழியில் விரியும் சமூக ஆளுமை.  அண்மையில் வெளியான கபாலி படம் குறித்து த.தருமர...

மாறுதிணை - கவிதை

›
பெரு மரம் துப்பிய எச்சிலாய் நிழலடியில் முளைத்துக் கிடந்தன செடிகள். கிளைகளில் துளிர்த்து மண்ணில் இறங்கிய விழுதுகளைப் பற்றிப...

அறம் மறந்த கல்வி முறை

›
அறம் மறந்த கல்வி முறையும் மனம் பிறழும் இளம் தலைமுறையும். அண்மைக்கால  இளந்தலைமுறையினரின் வாழ்வுப் போக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன. மேட்டி...
சனி, 20 ஆகஸ்ட், 2016

முரண் தொடைச் செய்யுள் - கவிதை

›
முரண் தொடைச் செய்யுள். சில்லரைக் குவியத்தின் உச்சியில் நின்று எகத்தாளம் விதைக்கிறாய் உரக்கக் கூவியபடி. ஆற்றின் ஓட்டத்தில் வளையும் ந...

நாடு போற்றுதும்? - கவிதை

›
"நாடு போற்றுதும்?" அடுப்புத் தீயை அணைத்தன எந்திர பூதங்கள். பசித் தீ மூட்டி கிடப்பில் தறிகள். சோறு கொடுத்த நிலங்களில் மு...
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பட்ட மரம் - கவிதை

›
இரு மன அழுகை ஓலங்களின் அதிர்வுகளில் நால் விழிகள் குளம். வேகம் சுருக்கி மெல்லத் தவழும் காற்றைப் பகையெனப் பதைபதைத்து சுட்டியில் தவிக்க...
செவ்வாய், 19 ஜூலை, 2016

புறத்திணை - கவிதை

›
தூசுகள் மண்டிய நகரங்களில் அப்பிக் கிடக்கின்றன வன்மங்கள். அங்குமிங்கும் அலைந்து திரிகின்றன முகமூடிகள் போர்த்திய உடல்கள். உல...
செவ்வாய், 12 ஜூலை, 2016

கையறு நிலையும் கவிதை அஞ்சலியும்.

›
கையறு நிலையும் கவிதை அஞ்சலியும். ஆனந்த ராசுக்காக.... நட்புகளின் வலிகளை வழியவும் வாரிக் கொண்டும் வாஞ்சையுடனும் சுமந்து திரிந்தாய். ...
ஞாயிறு, 10 ஜூலை, 2016

கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்.

›
கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள். மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிரு...
வியாழன், 19 மே, 2016

‘மொழியில் நிமிரும் வரலாறு’ நூலுக்கான அணிந்துரை

›
மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’  நூலுக்கான  அணிந்துரை: பா.ச. அரிபாபு தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களும் மதிப்பீடுகளும் எக்காலத்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.