மகாராசன்

எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்

சனி, 24 பிப்ரவரி, 2018

சோடை போகாத சொல் நிலம் :- பாவலர் வையவன்.

›
அண்மையில் தனது ஆறாவது படைப்பான ‘சொல் நிலம்’ கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் தோழர் ‘ஏர்’ மகாராசன். நானும் எனது ஆறாவது தொகு...
புதன், 21 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல் : கருத்துரையும் பதிலுரையும்.

›
 நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூலைக் குறித்துத் தோழர் பாவெல் பாரதி பள்ளு இலக்கியத்தின் குறியீட்டு அரசியல் கட்டுரையை எழுதி இருந...
செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணம் தான் சொல் நிலம் :- கூடல் தாரிக்

›
சொல் நிலம் -  மகாராசனின் முதற்கவிதை நூல்.முனைவர் பட்டம் பெற்ற ஒர்  உழவனின் நூலில் நிலம் இழத்தலின் வலியைத்தவிர வேறு பெரிதான வலி எதுவும் இர...
திங்கள், 19 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல்: நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் குறித்த திறனாய்வு :- பாவெல் பாரதி.

›
ஏர் மகாராசன் தொகுத்து வெளிவந்துள்ள "நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி" நூல் இரண்டு விதத்தில் கவனம் பெறுகி...
12 கருத்துகள்:
ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சொல்நிலம் : நாளைய விடுதலைத் தேசத்தின் விதை நெல் :- நா.காமராசன்

›
    சொல் நிலம் : தமிழ் மண்ணின் வேர்களைத்தேடி பயணிக்கிறது ஒவ்வொரு கவிதையும்.தோழர் மகராசன் தன் வாழ்ந்த வாழ்வியலிருந்தே ஒவ்வொன்றையும் கிளறி...
2 கருத்துகள்:
சனி, 17 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : சுண்டக் காய்ச்சப்பட்ட சொற்களால் இலக்கு நோக்கி இயங்குகின்றது :- த.ரெ. தமிழ்மணி

›
பாவலர் மகாராசன் தூவலில் இருந்து ஓவியமாய் உயிர்த்திருக்கிறது சொல்நிலம்.  நூலில் கவிதை இல்லை; நூலே கவிதையாய் இருக்கிறது. கவிதை...கவிதை... ...
திங்கள், 12 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : நிகழ்ந்துவிட்ட நிலப்படுகொலையை விருட்சமாய் நின்று விவரிக்கின்றது :- விசாகன்

›
ஆய்வு நோக்கிலான எழுத்துக்குச் சொத்தக்காரர் என்ற அடையாளத்துடன் பார்த்து வந்த தோழர் மகாராசனின் "சொல் நிலம்" என்ற அவரின் முதல் கவ...
வியாழன், 8 பிப்ரவரி, 2018

சொல் நிலம் – மொழி வயலில் விளைந்து நிற்கும் சொற்கதிர்கள் : - அன்பரசு

›
தோழர் மகாராசனின் எழுத்துக்கள் எப்போதும் மொழியையும் நிலத்தையும் மையமாக கொள்பவை,உழவுக்குடிகளின் வாழ்க்கைப் பாடுகளை தனது கட்டுரைகள் பலவிலும்...

சொல் நிலம் - மண்ணின் காதல் : - கண்மணிராசா

›
சமீபத்தில் அறிமுகமான தோழர் ஏர் மகாராசன்.ஆனால், அவரது கவிநூலான "சொல் நிலம்"வாசித்தவுடன் ஆண்டாண்டு காலம் தொடர்ந்த தோழமை உணர்வு மன...
வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : மக்களுக்கான கவிதைகள் :- தமிழ்ப் பரிதி

›
சொல் நிலத்தின் கவிதைகள் என்பன பல்வேறு பேசுபொருள்களை கொண்டிருப்பினும் அரசியல் கவிதைகள் மக்களின் வலியை, மண்ணின் மரபை பேசும் கவிதைகளே எக்கா...

சொல் நிலத்தில் நிலத்தின் சொற்கள் :- தமிழ்ப் பரிதி

›
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கண்ணில் பட்ட ஒரு சிறு கவிதை நூல் தோழர் ஏர்மகாராசனுடைய சொல்நிலம். நிலத்தின் வலியும் பெத்த ஆத்தாளின் வலிய...
செவ்வாய், 30 ஜனவரி, 2018

நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் வெளியீடு

›
தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரைவியலைப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் வளப்படுத்திய மார்க்சியத் தமிழியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்...
வியாழன், 18 ஜனவரி, 2018

எனதூர்த் தல புராணம்.

›
கல்லடுக்குகளின் செதில்களில் வேர்களை நுழைத்தபடி கோபுர நிழல் மறைப்பில் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது இச்சிச் செடி. பசப்பூறிய பூசனத்தி...
1 கருத்து:
வியாழன், 11 ஜனவரி, 2018

ஆண்டாள் - பெண்மொழியும் எதிர் மரபும் : மகாராசன்

›
     சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்...
12 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

எனது படம்
ஏர் மகாராசன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.