வியாழன், 27 ஜூலை, 2023

அதிகாரத்தின் அட்டூழியம் - மகாராசன்

உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இதன் வலியும் வேதனையும் புரியும்...!

இந்த வலியும் வேதனையும் உண்ணக்கூடியவர்களுக்கும் வரும் காலம் விரைவில் தெரியும்..

பயிர்களையெல்லாம் சாகடித்து நிலத்தைக் கையகப்படுத்துகிறோமே என்கிற, 
குறைந்தபட்ச அறிவும் அறமும் 
குற்ற உணர்வும் அற்றுப்போய்
நிலத்தை அம்மணப்படுத்துவதுதான் அதிகாரத் திமிரின் அட்டூழியம்.

இந்த அதிகாரத்தின் ஆணவம் 
அழிந்து போகட்டும்.

ஏர் மகாராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக