வெள்ளி, 30 செப்டம்பர், 2016

படுகளம் - கவிதை

படுகளம்.

சாதியும் காவியும்
காக்கியும் நீதியும்
கூடவே பூநூலும் சேர்ந்து 
இன்னொரு படுகொலையை 
நிகழ்த்தியிருக்கிறது.

அதிகாரம் 
இந்த முறையும்
மனிதத்தைத்
தின்று விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக